இறப்பு : 2 சனவரி 2012நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நிர்மலாதேவி பரராஜசிங்கம் அவர்கள் 02-01-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,வைத்திலிங்கம் பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,பாமதி, மதிவண்னன், பாரதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற சிவநாதன் அவர்களின் அன்பு சகோதரியும்,ராஜ்மோகன், சுகன்யா, கருணாநிதி ஆகியோரின் அன்பு...
மேலும் வாசிக்க...(நெல்லியடி திருமகள் ஸ்டோர்ஸ் ஸ்தாபகர்)பிறப்பு : 17 பெப்ரவரி 1919 — இறப்பு : 29 டிசெம்பர் 2011நெல்லியடி பாணாத்தறையைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நாகலிங்கம் அவர்கள் 29-12-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, லக்ஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான முருகேசு, சிவப்பிரகாசம், தங்கம்மா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின்...
மேலும் வாசிக்க...நெல்லியடி சன சமூக நிலைய சன்மார்க்க சபை பாலர் பாடசாலையின் 2011 ஆம் ஆண்டிற்கான வருடாந்த கலை விழா (10.12.2011) சனிக்கிழமை அன்று நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.இவ் விழாவின் பிரதம விருந்தினராக திரு.க.நித்தியானந்தன் (அதிபர், யா/புலோலி அ.த.க.பாடசாலை) அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்திருந்தார்.சிறப்பு விருந்தினராக திரு.செ.செல்வச்சந்திரன் (NCC லண்டன் கிளை உறுப்பினர்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.அத்துடன் நமது சின்னம் சிறார்களின் அசத்தலான கலை...
மேலும் வாசிக்க...நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி ஆலயத்தில் இன்று (08-12-2011) இடம் பெற்ற கார்த்திகை தீப...
மேலும் வாசிக்க...நெல்லியடி மெ.மி.த.க பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா 26.11.2011 அன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் முதன்மை விருந்தினராக பிரபல தொழிலதிபரும், சமாதான நீதிவானுமாகிய சமூகச்சுடர் திரு ந. பாஸ்கரன் மற்றும் பிரித்தானியாவில் இருந்து வருகைதந்திருந்த பிரபல தொழிலதிபரும் பாடசாலையின் அனுசரனையாலருமகிய திரு செல்வச்சந்திரன் மற்றும் அவரது பாரியார் திருமதி சுகாசினி செல்வச்சந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். மாணவர்களுக்கான பரிசில்களை திருமதி இந்திராணி பாஸ்கரன் வழங்கி கௌரவித்தார். 2011 இல்...
மேலும் வாசிக்க...